இலங்கை

யாழில்ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

யாழில் (Jaffna) தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் யாழ். தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற நாய் தாயை இழந்த ஆட்டுக் குட்டியின் பசியைப் போக்கி வருகின்றது.  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் யாழ். மக்களால் பகிரப்பட்டு வருகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *