2025 நாடாளுமன்றில் பதவி விலகிய எம்.பி

#image_title

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் (Mohamed Sali Naleem) பதவி விலகியுள்ளார். சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் குறித்த ஆசனத்திற்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    அவரது பதவி விலகலானது, 2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற பதவி விலகளாக பதிவாகியுள்ளது.

Exit mobile version