இலங்கை

ஆயுதப் படைகளை அழைப்பதற்கு ஜனாதிபதியால் விசேட உத்தரவு

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான உத்தரவொன்றை ஜனாதிபதி (Anura kumara Dissanayake) பிறப்பித்துள்ளார். பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றையதினம்(27) சபைக்கு அறிவித்துள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12, அத்தியாயம் 40 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான தேவையை கருத்திற் கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *